என் தேவதை (படக்கவிதை )
+++++++++++++++++++++++
வெட்கம் திறக்கவா?
ஏக்கம் பறக்கவே
பக்கம் வரட்டுமா?
பருவப்
பெண்ணொருத்தி .
இருவிழிப்
பார்வையை நிறுத்தி.
தூதொன்று விட்டாள் .
வெட்கம் திறக்கவா?
பக்கம் வரட
ஏக்கம் பறந்திடவே.
நோக்கிய விழியோ
என் கர்வம் உடைத்தது /
ஆணவம் தகத்தது /
வேகமாய் நுழைந்து/
இதயச்
சிம்மாசனம் அமர்ந்தாள் /
அன்றிருந்து
இன்று வரையிலும்/
என்னுள்ளே ஆட்சி புரியும்
தேவைதையா
No comments:
Post a Comment