Saturday 30 January 2021

யாரடி நீ



(#ர முதல் எழுத்துக் கவிதை)

ரகசியமாகக் கனவில் 
நுழைந்த சிலை/
ரதி தேவி வடிவான கலை/

ரம்பம் கொண்டு அறுக்கும் 
விழிகள்/
ரம்புட்டான் கனி போன்ற 
இமைகள்/

ரத்தினம் போன்று யொளிக்கும் 
பற்கள்/
ரவா லட்டாக சுவையூட்டும் 
பார்வை/

ரங்கோலி கட்டிய சின்னக் 
குயில்/
ரம்பை வடிவான பெண் 
மயில் /

ரதியே என் கண்ணிலே 
நிறைந்தாயடி/
ரஞ்சினி ராகினி மோகினி 
நீயாரடி?

தேர்வுக்கு நன்றி😊

No comments:

Post a Comment