Thursday 15 December 2022

பார்த்திங்களா-
மச்சான் -
பஞ்சாங்கத்தை.
*****************

இடை நோக்கிக்கும்
கொடை வள்ளலே/
கிடையாமல் நானும்
போய்க்கும் முன்னாலே/

நடையைக் கட்டிக்க
சோசியரிடம் தன்னாலே/
சோடியாக நம்மள
ஊராரும் பார்த்துப்புட்டாலே/

சோழி முடிஞ்சிருஞ்சு
கேட்டுக்கோ காதாலே/
நெஞ்சுக்குள்ள துடிக்குது
உசுரும் உன்னாலே /

நேத்தைக்கு 
சொன்னேனே
கூழாங்கலாட்டம் 
கிடந்ததுக்காம /

வேளாவேளை 
பாத்துக்கோங்க 
நன்னாள் ஒண்ணும்/

என்றேனே பார்த்திங்களா   
மச்சான் பஞ்சாங்கத்தை/
குறிச்சிக்கிட்டிங்களா  நாமும்
மாலைமாத்திக்கும் காலத்தை /

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment