கட்டழகு கண்ணாளனே 
எனதுள்ளம் பெட்டகமானதடா/
எட்டி எட்டி நீ  நகர்ந்தாலும் /
உனைத் தொட்டிடவே வட்டமிட்டு ஏங்குதடா /
மயக்கிடும் தேக்குமர உடல் 
கண்டு/
பாக்கு மாத்திக்க என்னிதயம் 
துள்ளுதடா/
மடிப்புக் கலையாமல் வேட்டி 
கட்டி/
உடும்புப் புடியாய்க் கரம் 
கோர்த்து /
வட்டார மக்களெல்லாம் பார்த்து வியந்திடவே /
ஊர்வலமாய் உன்னோடு வந்திட வேண்டுமடா/
மறவு மாறாத பந்தமொன்று
கொடுத்திடுடா /
உருண்டு திரண்ட அங்கத்திலே 
நானும் /
மரவுக் கவிதையொன்று படித்திட வேண்டுமடா/
அங்கொன்று இங்கொன்று பருக்கள் பூத்த /
  
No comments:
Post a Comment