தோட்டக் காரன் கவனிப்பு
இல்லை/
தொட்டுப் பறிக்க விரல்கள்
இல்லை/
மலந்து அழகாய் அமர்ந்து
சிரிக்கின்றது/
வாடைக் காற்றுக்கு பருவம் அடைந்திருக்கின்றது/
தெருவோடு போற மச்சானும்
மயங்கிட/
தேடி வந்துக்க பாதமும்
தயங்கிட/
ஊரெல்லாம் பருவ மணம்
மணக்கிறது/
ஊருக்குள் திருமணக் குரல்
கேட்கிறது/
கருகமணி போட்ட கறுத்த புள்ள/
காட்டு வாழ் இனத்துப் புள்ள/
பூவுக்கு எதிராக மலர்ந்த புள்ள/
கருநாகக் காட்டு மல்லியாகப் பூத்தபுள்ள/
No comments:
Post a Comment