Friday, 29 May 2026

ஆர்ப்பரிக்கும் வெள்ளம் அதிருதே சூழல்
*************************************************
ஆர்ப்பரிக்கும் வெள்ளம் அதிருதே சூழல்.
ஆதாயம் தேடி சேதாரமாய்ப் போனதே.
ஆட்சியும் சில மக்களும் உணரவில்லை.
ஆபத்து நெருங்கிய பின்னே சிந்தனை.

ஆடிமழை கூடிப் பெருக்கு எடுக்கும் .
ஆற்று வெள்ளம் அணை உடைக்கும் .
ஆங்காங்கே தேங்கும் குழி இருக்கும்.
ஆழி தேடி ஓடிவிட வழியில்லை.

அத்தனையும் அடைப்பு மொத்தமாய் அவகரிப்பு.
அடுக்கு மளிகையிலும் ஓலைக்குடிசையிலும்  
மழைநீரின் இருப்பு.

ஆர் எஸ் கலா

Tuesday, 26 May 2026

கவிதை

சமையல் குறிப்பு

சமையல் குறிப்பு

பக்த்திக் கவிதை

காதல் கவிதை

குறுங்கவி

பக்திக் கவிதை

புதுக்கவிதை

வாழ்த்து